கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 77வது குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து விழா சிறப்பாக நடைபெற்றது பேரூராட்சி தலைவர் திருமதி புஷ்பலதா ராஜகோபால் செயல் அலுவலர்சதீஷ்குமார் மற்றும் துணைத் தலைவர் பேரூராட்சி உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
..